[07/02 à 08:56] சக்தி 🔱: 🔱யின்
❤மீண்டும் வருவேன்❤...🕊️..5️⃣6️⃣🧡இதுவும் காதல் தான்🧡...260
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤உள்ளே யார் இருக்கிறார்கள் என தெரியாமல் லீலா செல்வாவின் மூன்றாவது மகன்... தற்போது dr.ஜஸ்டின் வளர்ப்பு மகனாக வளரும் சரத்குமரன் உள்ளே நுழைய...... dr.கதிரும் சக்தி மாறனும் ஸ்தம்பித்து போய் பார்த்து இருக்க....சரத்குமரன்... dr.கதிரைப் பார்த்து... கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தது போல பிரமித்துப் போய் நின்று இருக்க....❤
சைத்ரா : இங்க பாருங்க இவரு கூட தான் உங்கள மாதிரியே இருக்காரு இதெல்லாம் ஒரு கோ இன்ஸ்டன்ட் நீங்க மொட்டைத்தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்சத்திமாறன் : இல்ல இங்க வேற ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை நடக்குது
சைத்ரா : ஹலோ ஹலோ உங்களுடைய சிபிஐ மூலைய கொஞ்சம் ஓரம் வையுங்க இவங்க ரெண்டு பேரு வேற அப்படியே பாத்துக்கிட்டு இருக்காங்க பாருங்க....ஹலோ ஹலோ.... ஏய் சரத் மாமா உன்னத்தான்...
சரத் : ஏய் கிராதகி....என்ன வேலை டி பண்ணி வச்சிருக்க... இவங்க எங்க இங்க வந்தாங்க.... நீ வீட்டுக்கு வா உன்னை வசிக்கிறேன்...
சைத்ரா : நான் வயசுக்கு வந்ததில் இருந்தே நீ அதை மட்டும் தான் மாமா பண்ணுற....
சரத் : ஏய் வாய மூடிக்கிட்டு கம்முனு இரு.... இப்ப என்ன பண்றது...
சைத்ரா : நீ எதுவும் பண்ண வேணாம்.. கொஞ்சம் சும்மா இரு...
dr கதிர் : இவரு... இவர் யாரு....
சைத்ரா : இவரு என்னுடைய மாமா பையன் சரத் ஜஸ்டின்....
dr. கதிர் : அப்போ நீங்க...
சைத்ரா : நானு சித்ரா சாம்ராஜின் பொண்ணு....என்னுடைய பேரு நாச்சியா
சத்திமாறன் : இல்ல இதுல வேற ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு... தயவு செய்து இங்கே என்ன நடக்குது என்று சொல்லுங்கள்..
சைத்ரா : ஹலோ பாசமலரே... imean அண்ணா..
சக்தி மாறன் : என்ன அண்ணன்ணா...
YOU ARE READING
🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )
Fanfictionஇதுவும் காதல் தான் கதையின் தொடர்ந்து அழகனின் அழகி இவளின் கதையுடன் சேர்த்து இரண்டாம் தலை முறை பிள்ளைகளை வைத்து எழுதும் கதை....