❤❤❤mv(41/42/43)

66 6 3
                                    

[29/01 à 18:56] சக்தி 🔱: 🔱யின்.....
🕊️மீண்டும் வருவேன்...🕊️..4️⃣1️⃣
((16/06/21))
❤இதுவும் காதல் தான் ❤...244

🌹மறுநாள் காலை பூர்விக
வீட்டில் 🌹

சக்தி :  அண்ணா நான் வெளிய போயிட்டு வரேன்...
கொஞ்சம் தனம் அண்ணிகிட்ட சொல்லி அம்மாவை பார்த்துக்க சொல்லுங்க

கதிர்வேலன் : ம்....சரிடா எங்க கிளம்புற

சக்தி : வளர இன்னிக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருந்தேன்.... பாவம் அவளை நம்ம dr.மாலா கிட்ட அழைச்சிட்டு போய் full செக் up பண்ணிடுவோம்.... நம்மை விட்டா அவளுக்கு யாரு இருக்காங்க..அப்புறம் கமலியும் வரேன்ன்னு சொன்னா.... so அவங்க ரெண்டு பேரயும் அப்படியே அழைச்சுட்டு போயிட்டு வரும்போது கடைக்கு கூட்டிட்டு போய் ஏதாவது வாங்கி கொடுக்கலாம்னு .......

கதிர்வேலன் : டேய் இருடா நானும் வரேன்

சக்தி : ம்....தெரியுமே கமலின்னு சொன்னாலே நீ ஆஜர் ஆகிடுவ...

கதிர் வேலன் : ஆமாடா கிடைக்கிற கொஞ்ச நேரத்துல என் மகள் கூட இருக்கனும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன..

சக்தி : சரி....ஆனா அண்ணி கேட்டா

முல்லை : என்ன அண்ணி கேட்டா

சக்தி : ஐயோ.... அண்ணி...

முல்லை : என்ன அண்ணி...

கதிர்வேலன் : ஏய் அவன் எங்க அண்ணின்னு சொன்னான்... தண்ணின்னு தானே சொன்னான்...

முல்லை : ஒ.... தண்ணியா..... சரி சண்டியரும் தொம்பியும் எங்க கிளம்பிட்டிங்க...

கதிர்வேலன் : அது ஒன்னும் இல்ல இன்னைக்கு நானும் சக்தியும் அந்த சங்கரி விஷயமா ஒரு இடத்துக்கு போகணும் அத தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்

முல்லை : அப்போ நானும் வரட்டா

கதிர்வேலன் : இல்ல வேணாம் வேணா...

முல்லை : இல்ல இல்ல நான் வருவேன்

சக்தி : சரி வாங்க அண்ணி போகலாம்...

முல்லை : ஐயோ இல்ல இல்ல நான் வரல.....

சக்தி : என்ன அண்ணி நீங்கதான வரேன்ன்னு சொன்னிங்க

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Opowieści tętniące życiem. Odkryj je teraz