குச்சி குச்சி முல்லையம்மா

351 35 17
                                    

💙 அன்பே💛சிவம் 💙

🕊️Episode 🤟

முல்லையின் அம்மா வள்ளியின் நிலையை கேட்டு மயில் சாமி பதறி போனதும்... கதிர் தன் மாமா மயில் சாமியை ஊருக்கு அழைத்து போவதாக சொன்னவர் காரை வள்ளியின் கிராமத்திற்கு திருப்ப....

மயில்சாமி - இல்ல கதிர் வேணா பா..

K - என்ன வேணா

மயில் சாமி - நீ வர வேணா... நீ போய் எமிலியை pick up பண்ணு... நான் வள்ளியை போய் பாத்துட்டு என்ன ஏதுன்னு உனக்கு போன் பண்றேன்..

K - மாமா உங்கள எப்படி நான் இந்த நிலைமையில தனியா அனுப்புறது

மயில் சாமி - நான் பாத்துக்குறேன் கதிர்... நீ கிளம்பு....

K - நீங்க இருங்க நான் இதோ வரேன் ...

கதிர் காரை விட்டு இறங்கி யாருக்கோ மெசேஜ் பண்ணியவர்... மீண்டும் காரில் வந்து அமர

K - மாமா..

மயில் சாமி - என்ன கதிர்....

K - நான் சாந்தன்னுவை போய் எமிலியை பிக் up பண்ண சொல்லிட்டேன்.. So நம்ம ரெண்டு பேரும் இப்போ அத்தையை பாக்க போகலாம்..

மயில் சாமி - ஏன் கதிர் இப்படி பண்ணுற.... நீ போ பா... நான் பாத்துக்குறேன்

K - இல்ல மாமா... உங்கள இந்த நிலைமையில விட்டுட்டு என்னால எல்லாம் எங்கேயும் போக இயலாது..... நீங்க அமைதியா இருங்க... பயப்புடாதீங்க.. அத்தைக்கு ஏதும் ஆகாது..... நம்ம இன்னும் கொஞ்ச நேரத்துல அத்தை இருக்குற ஊருக்கு போயிடலாம்... நம்ம அங்க போனதும் நீங்க வீட்டு அட்ரஸ் மட்டும் சொல்லுங்க... சின்ன வயசுல போனது எனக்கு சரியா நினைவு இல்ல......

மயில் சாமி - ம் சரி பா.....

கதிர்...டிரைவ் பண்ணும் கார் முல்லை இருக்கும் ஊருக்கு செல்ல....வழியெல்லாம் மயில் சாமி கவலையாக வர... After 3to4hrs... கதிர் கார் வள்ளி இருக்கும் கிராமத்தை அடைந்ததும்... ஊர் முகப்பில் காரை நிறுத்திய கதிர்.... தன் மாமா மயில் சாமியின் உதவியிடன் முல்லையின் தாய் மாமன் வீட்டை அடைய....... அங்கே அவர்கள் வீடு பூட்டி இருக்க....... மயில் சாமி.... அன்னமா இவருக்கு call பண்ண நம்பரில் இருந்து மீண்டும் அவரை அழைக்க..

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now