கசமுசா ஓவியமா

215 29 21
                                    

💛அன்பே💙சிவம்💛

💕Episode 15

முல்லை வேணுவிடம் கோபமாக பேசியவர் ரூமில் இருந்து வெளியே போன time... அவர் கால் தடுக்கி கீழே விழ போக....
வேணு முல்லையை தாங்கி பிடிக்கப் போவதற்குள் வேணுவின் கண்ணில் சரத்குமார் வாங்கிக் கொண்டு வந்த ஆப்பிள் கண்ணில் பட..

வேணு - ஐ ஆப்பிள்

என்று சொன்ன வேணு.....முல்லையை பிடிப்பதை மறந்து....ஆப்பிளை கையில் எடுக்க...கீழே விழ போன முல்லையை கதிர் தாங்கி கொள்ள.. முல்லை கோவம் கொண்டவர்...

M - hei என்னை தொடாத...

என சொன்னதும் கதிர் முல்லையை அவர் கையில் இருந்து நழுவ விட.. முல்லை சட்டென்று கீழே விழ....

M - பாவி ஏன் டா என்னை கீழே போட்ட..

K - நீ தானே டி உன்னை தொடக்கூடாதுன்னு சொன்ன

M - அதுக்கு இப்படியா கீழே போடுவ.... ஐயோ என் இடுப்பு.....இடுப்ப வலிக்குதே.....

மயில்சாமி - அம்மாடி முல்ல என்னாச்சு மா.....

M - இந்த வளந்து கெட்டவன் என்னை கீழே தள்ளி விட்டான்... என்னால எழ முடியல....

வேணு - ஐயோ முல்ல நீ எப்படி கீழே விழுந்த....இரு இரு நான் உன்னை தூக்கி விடுறேன்....

வேணு முல்லையை தூக்க try செய்து தோற்று போக....

வேணு - முல்ல உன்ன என்னால தூக்க முடியல..... அதனால நீயே try பண்ணி எழுத்துடு....

M - லூசு பயலே... நல்லா நாலு சட்டி பணியாரத்தை ஒரே ஆளா விழுங்குற இல்ல...... என்னை உன்னால தூக்க முடியாதா...

வேணு - அதான் முடியலன்னு சொல்லிட்டேன் இல்ல....

மயில் சாமி - மாப்பிள்ள என் மகளை தூக்கு பா

K - இவள தூக்குறத பற்றி எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல மாமா... ஆனா madame kku தான் நான் அவளை தொட்டா பிடிக்கலையே

M - சரி சரி இப்போ ஒரு முறை நீ என்னை தொடலாம் நான் adjust பண்ணிக்கிறேன்.... என்னை தூக்கி விடு....

K - தூக்கி விடுன்னு சொன்னா எல்லாம் தூக்க மாட்டேன்.... pls ன்னு கேளு....தூக்கி விடுறேன்..

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now