பாப்பா சாதிக்க விரும்புறாங்க

170 27 18
                                    

💙அன்பே💛சிவம்💙

🐦Episode 30

K - ம் பிளான் பண்ண படி எல்லாம் பண்ணிடலாம்...ஆனா என்ன ஒன்னு.....இப்போ தான் முல்லைக்கு மனவரை வந்து கல்யாணம் நின்னு போச்சுன்னு மாமா கவலையா இருக்காரு... இப்போ என் கல்யாணமும் நின்னு போக போகுதுன்னு மாமாவுக்கு தெரிஞ்சா அவரு எப்படி தாங்காருன்னு தான் எனக்கு தெரியல...

என கதிர் எமிலியிடம் பேசிக்கொண்டு இருந்ததை கட்டிலின் கீழ் இருந்து கேட்டு கொண்டு இருந்த முல்லை

M - என்ன உன் கல்யாணம் நடக்காதா.....??
அப்போ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து மயில் சாமியை ஏமாத்துறிங்களா...??

எமிலி - ஐயோ கதிர்... முல்லை வாயை அடையுங்க...

M - ஏய்... கிட்ட வந்த... கத்தியே இல்லாம உனக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணிடுவேன்

Author - ஐயோ... அப்போ வாரிசு வராது பா கதிரு.... எதுக்கும் ஜாக்கிரதை நீ

K - hei.......
நீ எப்படி டி இங்க வந்த....

M - நான் வந்தது இருக்கட்டும்......
இப்போ நீ என்ன சொன்ன........
உனக்கும் எமிலிக்கும் கல்யாணம் நடக்காதா.......???

எமிலி - ஹலோ kathir.....
என்ன நடக்குது அங்க.....??
baby எப்படி உங்க ரூம்ல....??

முல்லை கதிரின் போனை வாங்கியவர்.... எமிலியை பார்த்து போன் மூலம் பதில் தர......

M - hei..... என்ன எமிலி இது.....
இந்த பொய்க்காரன் கூட சேர்ந்து நீங்களும் Peacock Godai ஏமாத்துறிங்களா.....

K - அடியே கத்தாத....மாமா காதுல விழ போகுது...

M - அவர் காதுல என்ன விழறது.... இரு இரு நானே போய் நீங்க ரெண்டு பேரும் அவரை ஏமாத்துறிங்கன்னு சொல்றேன்...

எமிலி - ஐயோ baby baby pls pls அப்படி மட்டும் பண்ணிடாத தங்கம்.....என் செல்லம் தானே நீ...

M - நீங்க எனக்கு ice வைக்கிறது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்..இப்போ நீங்க என்னமோ சொன்னிங்களே அது என்ன...

K - அவுங்க ஏதும் சொல்லல.... நீ முதல்ல ஏன் டி இங்க வந்த....

M - டாய்.... Shut Up... எமிலி இப்போ நீங்க சொல்ல போறிங்களா இல்லையா..

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now