என்ன கத்தியா 🤭

177 28 10
                                    

💙அன்பே💛சிவம்💙

🍁Episode 16

முல்லை draw பண்ண bookai கதிர் திறந்து பார்க்க... அதில் KM wedding முடிந்ததை போல pencil sketch இருந்ததை பார்த்த கதிர் குழப்பதுடன் முல்லையை பார்க்க..... முல்லை டார்லிங் நிம்மதியாக தூங்கி கொண்டு இருக்க.......

வேணு - என்ன அண்ணே... முல்லை முகத்துல தண்ணி ஊத்தலாமான்னு தானே யோசிக்கிறீங்க

K - ஏய் chi அதெல்லாம் இல்ல..... சரி இந்த book ல இருக்குற drawing எல்லாம் இவளா பண்ணா....

வேணு - ஆமா அண்ணே... இந்த புத்தகம் இந்த வருஷத்தது..... இவ இந்த மாதிரி இன்னும் நிறைய ஓவிய புத்தகம் ஊருல வச்சி இருக்கா.....நிறைய புத்தகத்தை என் அத்த தீயில வேற போட்டுட்டாங்க

K - என்னடா சொல்ற.... தீயிலையா

வேணு - ம்...

K - ஆனா ஏன்...

வேணு - முல்ல எப்போவுமே draw பண்ண மாட்டா..... அவளுக்கு சட்டுனு தல எல்லாம் வலிக்கிற மாதிரி இருக்கு..... நான் தூங்க போறேன்னு சொல்லிட்டு போய் படுப்பா.... அவ தூங்குறான்னு நம்ப நினைக்கும் போது.... இதோ இந்த மாதிரி எதாவது வரஞ்சிகிட்டு இருப்பா....

K - சரி ஆனா இத ஏன் உங்க அத்த கொழுத்தணும்

வேணு - சொல்றத முழுசா கேளுங்க....அவ இப்படி வரைந்த எல்லாமே கண்டிப்பா நடக்கும்...... அதனால தான் என் அத்த இவளை வரையவே விட மாட்டாங்க

K - டேய் என்னடா ஏதோ அமானுஷிய சக்தி stry எல்லாம் சொல்ற

வேணு - இது கதையெல்லாம் இல்ல..... அத்த இறந்த அன்னைக்கு தான் இவளுக்கு கல்யாண ஏற்பாடு நடக்குறதா இருந்துச்சு... ஆனா அன்னைக்கு தான் இவள கட்டிக்க போற மாப்பிளை வந்த கார் accident ஆகிடுது.... அன்னைக்கு கூட இவ எங்கேயோ accident நடந்த மாதிரி ஒரு பேப்பர்ல வரஞ்சி வச்சிருந்தா.... அத பார்த்துட்டு கூட எங்க வள்ளி அத்த ரொம்ப கோவபட்டாங்க....ஆனா இவ வரைஞ்சது போலவே aacident ம் நடந்துச்சு....

K - டேய் நீ சொல்றது எல்லாம் உண்மையா

வேணு - இங்க பாருங்க... நான் லூசு தான்

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now