U dont Wry எமிலி 🤗

209 25 13
                                    

💙அன்பே💛சிவம்💙

💛Episode 9️⃣

That day Night...முல்லை and வேணு... கதிர் பங்களாவில் இருந்து எஸ்கேப் ஆனது தெரியாமல் மயில்சாமி அவர் ரூமில் இருந்தவர் மனதில்

மயில் சாமி - பாவம் முல்லை.... பசி தாங்க மாட்டா nnu அன்னம் சொல்லிருக்காளே.... சரி நம்மளே சாப்பாடு கொண்டு போய் தருவோம்

என்று எண்ணியவர் kitchenil இருந்து ஒரு plate dinner எடுத்து கொண்டு முல்லை இருக்கும் ரூமுக்குள் போனவர்....தன் மகள் அங்கு இல்லை என்று தெரிந்து கொண்டு கையில் இருந்த சாப்பாடு தட்டை டேபிள் மேல் வைத்தவர்.....

மயில் சாமி - எங்க போயிட்டா.... முல்ல... அம்மாடி முல்ல...

என அவள் பெயரை அழைத்து கொண்டே எல்லா இடத்திலும் தேடியவர் கடைசியாக கதிரின் ரூம் கதவை தட்ட.... கதிர் laptop பார்த்து கொண்டு இருந்தவன்... கதவை திறந்து கொண்டு வெளிய வர

K - என்ன மாமா என்னாச்சு....

மயில்சாமி - முல்ல... முல்லையை காணோம் மாப்பிள்ள..

K - காணோமா ... என்ன மாமா சொல்றிங்க... தோட்டத்தில் எங்காவது இருக்காளா

மயில் சாமி - இல்ல மாப்பிள்ள.. எங்கேயும் ஆள் இல்ல... எனக்கு பயமா இருக்கு மாப்பிள்ள..

K- நீங்க பயப்புடாதீங்க.... ராமா அண்ணா.... ராமா அண்ணா

ராமா - சொல்லுங்க தம்பி

K - கெஸ்ட் house ல அந்த பணியார குண்டான் இருக்கானான்னு பாருங்க

ராமா வேகமாக கெஸ்ட் housekku ஓட... கதிர் கார் சாவியை எடுத்து கொண்டு ரூமில் இருந்து வெளியே வந்தவன்

K - இருங்க மாமா.... அவ வேணுகிட்ட பேச போய் இருப்பா

மயில் சாமி - அப்படியா சொல்ற

ராமா - தம்பி கெஸ்ட் house ல யாரும் இல்ல பா..

ராமா சொன்னதும் மயில் சாமி நெஞ்சை பிடித்து கொண்டு தடுமாறியவரை கதிர் பிடித்து கொண்டவர்

K - மாமா பயப்புடாதீங்க...வாட்ச் மேன் அண்ணன் இல்லாததால இவுங்க நமக்கு எல்லாம் தெரியாம வெளிய போயிட்டாங்க போல... சரி நீங்க வீட்ல இருங்க நான் போய் அவுங்க எங்க இருந்தாலும் தேடி அழைச்சிட்டு வரேன்..

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now