யாரு நீ..?

225 32 9
                                    

💙 அன்பே💛 சிவம்💙

🕊️Episode 🖐️

கதிர் அந்த doorai வேகமாக தட்டியும் முல்லை open பண்ணாத காரணத்தால் கதிர் அந்த doorai எட்டி உதைக்க...

மயில் சாமி - ஐயோ.... அம்மாடி முல்லை....

என்று இவர் கத்த...முல்லை கையில் கத்தியுடன் நின்று இருக்க.... இவர்கள் doorai open பண்ணதும் முல்லை அந்த கத்தியை அவர் கழுத்து பக்கம் வைத்தவர்

M - எல்லோரும் வெளிய போங்க.... நான் என் அம்மாகிட்ட போகணும்...

என கண்களில் கண்ணீருடன் சொல்லும் மகளை பார்த்து மயில்சாமி அச்சத்தில் வார்த்தை தடுமாறி

மயில்சாமி - அம்மாடி... முல்ல... என்னமா... என்ன காரியம் பண்ண பாக்குற.... முதல்ல அந்த கத்தியை கீழே போடு மா.... சொல்றதை கேளு டா..

M - நீங்கல்லாம் யாரு... முதல்ல நீங்க எல்லாம் வெளிய போங்க... நான் என் அம்மாகிட்ட போக போறேன்

அன்னமா - முல்ல... இவரு தான் உங்க அப்பா.... இனி உனக்கு எல்லாமே இவரு தான்.... உன் அம்மா போனவளை நினைச்சு நீ அழலாம்... கவலை படலாம்... ஏன் சாப்பிடாம கூட இருக்கலாம்... ஆனா உசுர விடுவேன்னு எல்லாம் சொல்ல கூடாது மா.. என் செல்லம் இல்ல.... கத்தியை கீழே போடு டா..

வேணு - ஏய் அன்பு.. என்ன நீ... முதல்ல கத்தியை கீழே போடு.... இப்போ என்ன...அத்த இல்லைனா என்ன... உனக்காக நான் இருக்கேன்... முதல்ல கத்தியை கீழே போடு..

மயில் சாமி - அம்மாடி என் செல்லம் இல்ல... கத்தியை கீழே போடு மா...

அன்னமா - முல்ல... சொல்றதை கேளு மா...

M - நான் கேக்க மாட்டேன்... நான் என் அம்மாவை பாக்க போறேன்... நான் எங்க அம்மாகிட்ட போக போறேன்

என முல்லை கையில் கத்தியை வைத்து கொண்டு அழுது கொண்டு இருப்பவள் பக்கம் போன கதிர்..

K - அன்பு அந்த கத்தியை குடு....

M -☹️

K - உன்கிட்ட தான் கேக்குறேன் கத்தியை தா..

என கதிர் கேட்டதும் முல்லையின் கண்களில் கதிரின் முகம் ப்ரத்திபலிக்க.. முல்லை கையில் இருந்த கத்தியை கதிர் சட்டென்று வாங்கியவர் அதை தூக்கி தூர வீசியவர்

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now