ஒரு அடி எல்லாம் ஓவர் 🤗

220 32 22
                                    

🤭💙அன்பே💛சிவம்💙

💛Episode 🖐️➕️✌️

முல்லையை mrge பண்ணலாம் என்று idea தந்த வேணு....அவளை கோவிலுக்கு வர சொன்னதை மறந்து தூங்கி விட...முல்லை கோவிலில் தனியாக நின்று இருந்தவர்...

M - ஐயையோ இவன் தூங்கிகிட்டு இருக்கான் போல.... இப்போ நம்ம என்ன பண்றது....

என முல்லை புலம்பிய சமயம்....

நான் சொல்லவா என்ன பண்ணனும்னு...

என கையை கட்டி கொண்டு முல்லை எதிரில் கதிர் நின்று இருந்தவனை பார்த்தவர்...

M - ஐயோ நீ எப்படி இங்க வந்த

K - நடந்து தான்

M - என்ன...

K - ஆமா நீ எப்படி இங்க வந்த

M - நான் தான் லெட்டர்ல ஓடி போறேன்னு எழுதி வச்சிட்டு வந்தனே

K - ம் ஆமா... ஆமா... அத பாத்துட்டு தானே நானும் வந்தேன்

M - நீ ஏன் வந்த..

K - உன் கல்யாணத்துக்கு தான்....

M - என் கல்யாணத்துக்கா

K - ஆமா.... சரி மாப்பிள்ள யாரு

M - வேணு தான்

K - யாரு அந்த குழி பணியார மண்டையனா

M - அவன அப்படி எல்லாம் சொல்லாத....

K - ஓ.... கட்டிக்க போற புருஷன் மேல அவ்வளவு பக்தி... ம் ...சரி சரி ஓகே எங்க மிஸ்டர் வேணுவை காணம்

M - அவன் தூங்கிக்கிட்டு இருக்கான்

K - என்னம்மா இது கல்யாண பொண்ண கோயில்ல வந்து காத்திருக்க சொல்லிட்டு மாப்பிள சார் தூங்கனா... அப்புறம் யாரு உன் கழுத்துல தாலி கட்டுறது

M - அவன் எப்பவும் எட்டு மணி வரைக்கும் தூங்குவான்... தூங்கி எழுந்து வந்ததும் அவன் என் கழுத்துல தாலி கட்டுவான்..உனக்கு அந்த கவலை வேண்டாம்..நீ முதல்ல வீட்ல ஒருத்தவர் இருக்காரு இல்ல அவர அழைச்சுக்கிட்டு உன் ஊருக்கு போ...

K - மேடம் வீட்ல இருக்கிறது யாரோ ஒருவர் இல்ல... அவரு உன்னோட அப்பா

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now