💞அன்பின் முல்லை 💞

204 26 20
                                    

💙அன்பே💛சிவம்💙

🐦Episode 14

சரத் குமார் - you டேமிட்... நம்ம கூண்டுக்குள்ள இருந்த குருவி எப்படி பறந்து போச்சு....

M - ஆங்..... குருவின்னு நினைச்சு அவங்க பருந்தை அடைச்சு வச்சி இருப்பாங்க .... அதான் அவுங்க கண்ணை கொத்திட்டு பருந்து பறந்து போய் இருக்கும்......

என... முல்லை சொன்னதும் ganeshan cell போனில் அந்த பெண்மணி அனுப்பிய குருவியின் போட்டோ recive ஆனதற்கு உண்டான Notification வர...

ganeshan - ஐயா நீங்க உள்ள போங்க.... நான் அந்த குருவியோட போட்டோவை நம்ம ஆளுங்க எல்லோருக்கும் அனுப்பி தேட சொல்றேன்.....

என ganesh சொன்னவர்.... அவர் cell போனை எடுத்து அந்த போட்டோவை பார்க்க போக... same time சாந்தன்னு காரில் இருந்து இறங்கி வேணு பங்களாக்குள் வேகமாக ஓடி வந்தவன்....ganeshan மேல் மோதி விட..... அவர் கையில் இருந்த cell போன் கீழே விழுந்து screen break ஆகிவிட..... கோவம் கொண்ட ganeshan வேணுவை அடிக்க போக.... ganeshan kku மேல் கோவம் கொண்ட முல்லை வேணுவின் தலையில் குட்டியவர்

M - hei வேணு உனக்கு அறிவில்ல... பாவம் அங்க பாரு இவரோட போன் கீழே விழுந்து உடைஞ்சி போச்சு.... இவர்கிட்ட மன்னிப்பு கேளு டா....

வேணு - ஐயோ என் அவசரம் புரியாம நீ என்னை sorry எல்லாம் கேக்க சொல்லாத.... எதுவா இருந்தாலும் half n hrs கழிச்சு வந்து கேக்குறேன்....

வேணு வேகமாக கெஸ்ட் house kkul ஓட.... முல்லை கணேஷனை பார்த்தவர்

M - Sorry சார்.... அவன் என் அத்த மகன்..... urgent போல,அதான் ஓடுறான்..... நீங்க உங்க போன் ரிப்பேர் பண்ண எவ்ளோ பணம் nnu சொல்லுங்க நான் வேணா உங்களுக்கு காசு தரேன்...

ganeshan - என்ன எனக்கு நீ காசு தரியா.... இந்த போன் என்ன price தெரியுமா

M - நான் என்ன போன் கடையிலையா வேல பாக்குறேன்.... எனக்கு எப்படி தெரியும்....

சரத் குமார் - hei பொண்ணு.. நீ காலமெல்லாம் எங்க வீட்ல வேல பண்ணாலும் என் manager கையில இருக்குற போனை நீ வாங்க முடியாது

M - நீங்க என்ன சின்ன பிள்ளை தனமா பேசுறீங்க... காலமெல்லாம் நான் வேல பாத்து... இவரு கையில இருக்குற உடைந்த போனை நான் ஏன் வாங்கணும்....

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now