இவன் யாரு டா புது வில்லன்

156 27 11
                                    

💙அன்பே💛சிவம்💙

🐦Episode 22

M - m.... ஆமா... நீ என்னமோ திருடனுக்கு தேள் கொட்டியது போல இருக்குற...

K - என்ன தேளா.... ஐயோ எங்க தேள்ளு... எனக்கு தேள் nna பயம்....

என்று கத்திய கதிர் தாவி குதித்து முல்லையை கட்டிக்கொள்ள.... முல்லை balance இல்லாமல் கட்டிலில் விழ... கதிர் முல்லை மேல் விழ.....கதிரின் இதழ்கள் முல்லையின் கன்னத்தில் பதிய... முல்லையின் விழிகள் அதிர்ச்சியில் அசைவின்றி ஸ்தம்பித்து போக..

M - ஐயோ ஏய் எழுந்திரு மொதல்ல... ஏன் என்மேல விழுந்த

K - இரு இரு சாரி, நான் நீ தேளுன்னு சொன்னதும் பயந்து போய் தான் விழுந்துட்டேன், என்னை மன்னிச்சிரு...really sorry...

M - ஐயோ என் இடுப்பு....

K - hei மெல்ல... கத்தாத பக்கத்துல மாமா இருக்காரு

M - ஐயோ அம்மா வலிக்குதே

K - hei கத்தாதன்னு சொல்றேன்ல

M - ஐயோ என் இடுப்பு போச்சு ஏற்கனவே இடுப்பு வலி இப்பதான் சரி ஆச்சு எழுந்திரு டா முதல்ல

K - இரு இரு

கதிர் முல்லை மீது இருந்து எழ...முல்லை மீண்டும் இடுப்பை பிடித்துக்கொண்டு

M - அய்யோ என்னால நகர முடியல...இடுப்பு போச்சே இடுப்பு வலிக்குது என்னத்த தின்ற இப்படி வெயிட்டா இருக்குற🤭

K - அடியே கத்தாதன்னு சொல்றேன் இல்ல... அப்புறம் அந்த பணியார சட்டி வந்துற போது

என கதிர் சொல்லி முடிப்பதற்குள் முல்லையின் ரூம் கதவை திறந்து கொண்டு வேணு உள்ளே வந்தவர்

வேணு - ஐயோ முல்ல என்னாச்சு.... என் அத்த மகள என்ன பண்ணிங்க...

K -🥰

வேணு - கதிர் அண்ணா உங்களை யார் இந்த நேரத்தில் இங்க வர சொன்னது, இங்க என்ன நடக்குது, முல்ல என்ன ஆச்சு,உன்ன கதிர் அண்ணன் என்ன பண்ணாரு, உன் மாமன் மகன் நான் இங்க ஒருத்தவன் இருக்கும் பொழுது உனக்கு இப்படி ஒரு அநியாயமும் நடக்க விடமாட்டேன்

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now