காரில் யாரு.??

216 28 37
                                    

💙அன்பே💛சிவம்💙

💛Episode 🖐️➕️👌🏽

முல்லை வேணுவின் கையை பிடித்து அங்கிருந்து போக பார்த்தவரை தடுத்த கதிரின் விரல்கள் வேணுவின் கன்னத்தை பதம் பார்த்தது......

M - ☹️☹️

கதிர் வேணுவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டதும் .... முல்லை பயந்து போய் அங்கிருந்த அவர் அப்பாவின் பின் போய் ஒளிந்து கொள்ள...

வேணு - hello

K - நேர்ல தானே இருக்கேன்... ஏன் போன் பேசுற.....

வேணு - என்ன ஏன் அடிச்சீங்க...

K - பாக்க நல்லா பத்து நாள் ஊற போட்ட பாதம் பருப்பு போல இருந்துகிட்டு நீ என் மாமன் மக கழுத்துல தாலி கட்ட ஆசை படுவியா

மயில்சாமி - என்ன கதிர் சொல்ற நீ

K - ம் ஆமா மாமா...இன்னைக்கு காலையில துரை உங்க மக கழுத்துல தாலி கட்ட பிளான் போட்டு madamai கோவிலுக்கு போக சொல்லி இருக்காரு

வேணு - இங்க பாரு.... அன்பு உனக்கு மாமன் மக na எனக்கு அவ அத்த மக...அதனால நான் தான் அவளை கல்யாணம் பண்ணிப்பேன்

K - இவ உனக்கு அத்த மகளாவே இருக்கட்டும்... ஆனா அவ உனக்கு பொஞ்சாதி இல்ல.... புரிதா

வேணு - ஏய் நான் என்ன உன் பொஞ்சாதியையா கட்டிக்க போறேன்னு சொன்னேன்... நான் முல்லையை தானே கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னேன்..

கதிர் மீண்டும் வேணுவின் மண்டையில் குட்டியவன்....

K - இனிமே இந்த பழுது அடைந்த மூளைக்கு முல்லையை கடிக்கணும் என்ற எண்ணமே வர கூடாது ok வா

வேணு - என்ன முல்ல....

K - ம்.... அவ M. முல்ல....

வேணு - இவன போய் உனக்கு friend nnu சொன்ன.... பாத்தியா இவன் உன்னை எப்படி ஏமாத்திட்டான்னு

K - ஏய் இங்க வா

வேணு - என்ன டா..

K - உன் வயசு என்ன

வேணு - 17

K - ஓ....பிஞ்சுல பழுத்த பழமா நீ

வேணு - என்ன...

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now