என்ன சொல்ல போகிறாய்

156 30 29
                                    

💙அன்பே💛சிவம்💙

🐦Episode 23

மயில் - வா அன்னம்....உக்காரு.. ஆமா இந்த புள்ள யாரு...

அன்னம் - நம்ம முல்லைக்கு இந்த தம்பி கூட தான் கல்யாண ஏற்பாடு பண்ணி பாதிலேயே நின்னு போச்சு... உன் மனைவி வள்ளி பார்த்த மாப்பிள்ளை இவரு தான்.... இவரு நேத்து என் வீட்டுக்கு வந்து கட்டினா முல்லையை தான் கட்டிப்பேன்னு சொல்லி..... இவுங்க அம்மா பண்ண தப்புக்கு எல்லாம் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டுட்டாரு பா..

மயில் - என்ன அன்னம் சொல்ற நீ... இந்த புள்ளையையா என் வள்ளி என் மகளுக்கு கட்டி வைக்க ஆசை பட்டா...

அன்னம் - ஆமா மயிலு..

மயில் - தம்பி உன் பேர் என்னப்பா

ஆகாஷ் - ஆகாஷ்ங்க.... நான் துபாய்ல வேல பாக்குறேன்....முல்லையை போட்டோல பாத்து பிடிச்சி போய் கட்டினா இவள தான் கட்டுவேன்னு அடம் பிடித்து எங்க அம்மாவை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன்....
ஆனா கல்யாணத்தனைக்கு நாங்க வந்த கார் accident ஆனதால தான் எங்க கல்யாணம் நின்னு... முல்லையோட அம்மா இறந்து... என்னென்னமோ நடந்துடுது..... என் அம்மா பண்ண தப்புக்கு நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்..... pls எனக்கு முல்லையை கல்யாணம் பண்ணி தரீங்களா...

மயில் - என்னப்பா நீ இப்படி கேக்குற.... என் வள்ளி என் மகளுக்காக பார்த்த மாப்பிள பா நீ..... உனக்கு என் மகளை கட்டி தர நான் ஏன் பா தயங்கணும்...

K - 😔

அன்னம் - நான் சொல்லல.... மயிலுக்கு எப்பவும் அவரோட மக சந்தோஷம் தான் முக்கியம்.....

ஆகாஷ் - ரொம்ப நன்றிங்க....

K - 😔

எமிலி - கதிர்.....

K - இப்போ ஏதும் பேச வேணா...

எமிலி - Sorry கதிர்....

அன்னம் - என்ன முல்ல.... உன் பெரியம்மா வந்து இருக்கேன்.... நான் எப்படி இருக்கேன்னு கூட கேக்காம உன்ன கட்டிக்க போறவனை பார்த்து சிலை போல நிக்குற....

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now