ஒண்ணுமே புரியல 🙄

147 24 14
                                    

💙அன்பே💛சிவம்💙

💞Episode 38

கதிர் மனம் திறந்து முல்லையிடம் பேசியவன்.... தன் கையில் இருந்த அவள் கம்மலை அவளிடமே தந்து விட்டு செல்ல....முல்லை குழப்பத்தில் நின்று இருந்தவரை பார்த்த மாறன்

என்ன பாப்பா... என்ன யோசனை....

M -

மாறன் - மனசை போட்டு ரொம்ப குழப்பிக்காத டா...... நமக்குன்னு விதித்த எதுவுமே நம்மை வந்து சேராமல் போகாது.... கதிர் காதல் மேல இப்போ உனக்கு நம்பிக்கை இல்லாத பட்சத்துல நீ அவசரபட்டு எந்த முடிவும் எடுக்காத..... knjm அமைதியா இரு... எல்லாம் காலபோக்குல மாறும்....

M -

மாறன் - வா.... போய் எமிலியை பார்ப்போம்....

மாறன்... முல்லையை சமாதானம் செய்ய.....
எமிலியை பரிசோதித்த டாக்டர் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அவரை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று சொல்ல..

After 2 days..... எமிலியை கதிர் மற்றும் மாறன் டிஸ்சார்ஜ் செய்து கதிரின் பாங்களாவிற்கு அழைத்து வர.....
முல்லையின் பெரியம்மா அன்னம் மற்றும் மாறனின் மாமியார் கீதா ஆகிய இருவரும் கதிரின் பங்களாவிற்கு வருகை தந்து இருக்க....

சரத் குமார்.... எமிலியின் குடும்பத்துக்கு செய்த கொடுமைகளை கேள்வி பட்ட இவர்கள் அனைவரின் ஆசை படியே சரத் குமாருக்கு சட்டப்படி தண்டனை வாங்கி தரும் பொறுப்பை மகி எடுத்து கொள்ள..

மயில் சாமி முல்லை மீது கொண்ட அன்பை முழுவதுமாக தன் மகளுக்கு உணர்த்த...

கதிர் எந்த ஒரு சலனமும் இல்லாமல் இயல்பாக இருந்தவன்

K - எப்படியோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுது..... நல்ல வேள யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடக்கல

மயில் - ஆமா மாப்பிள்ள... நான் கூட அந்த சரத் குமார் கத்தி எடுத்து முல்லையை தான் குத்திடான்னு நினைச்சேன்

மாறன் - ஆனா பாப்பா.. அந்த சரத் கதிரை குத்திடான்னு நினைத்து கதிருன்னு கத்துச்சு பாரு...அது செம்ம சீன்...

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now