அன்பின் கோபம்

159 10 4
                                    

நம்மிடம் அன்பு கொண்டவர்களிடம்
நாம் கொண்ட கோபம்
ஓடும் ஆற்றில் நீர் தேங்குவது
போன்றது ஆகும்
ஓடும் ஆற்றில் நீர் தேங்குவது
இல்லை - அதுபோல் தான்
நாம் நேசிப்பவர்கள் இடம் நாம் கொண்ட கோபமும்...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now