தந்தை மகள்

12 2 3
                                    

ஆமையாய் நீயிருப்பின்
உன் ஓடாய் நானிருப்பேன்

சுமையென நீ
நினைத்தால்
பாதுகாப்பாய் நான்
நினைப்பேன்

சுட்டெரிக்கும் வெயிலிலும்
உறைந்திடும்
நீரினிலும் -உன்
அரணாய் காத்திடுவேன்

நானின்றி நீயிருப்பினும்
நீயின்றி
நானிலேன்

என் மனதின் வரிகள்Where stories live. Discover now