அலைபேசி

7 0 0
                                    

அழைப்பேசியில் பேசலாம் என்றேன்
அலைப்பேசியில் ஏன்
அழைபேதுமின்றி
நம் எண்ண அலையில் பேசலாம்
என்றாயே!..
எண்ண அலையிலும் உன் காந்த கண் அலையிலும் பேசும் போது
நீ திட்டினாலும் ரசிக்கிறேனடி
இதன் பெயர் காதலோ?...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now