இனிய காலை கனவு

54 1 2
                                    

கனவில் நீயும் வந்தாயே
தூக்கம் பறித்து சென்றாயே
கைகள் நீயும் கோர்த்தாயே
கண்ணில் நீரை வார்த்தாயே
காலம் கடந்து போய்விடினும்
என்காதல் இங்கு மாறிடுமோ
உன்னை பார்த்த காலமெல்லாம்
வாழ்க்கை சொர்க்கம் ஆகிறதே
உன்னை பார்க்க நொடிகளெல்லாம்
சொர்கமும் நரகமாய் கொல்கிறதே...

                                      

என் மனதின் வரிகள்Where stories live. Discover now