கதிரின் சாபம்

3 0 0
                                    

நாற்று நடுகையில்
தொழுதுவிட்டு -நீ
தலை சாயகையில்
உன்னை அறுத்தால்,
நீயிட்ட சாபமோ
என்னவோ,
நான் இப்போது
வாடுகிறேன்.

 

என் மனதின் வரிகள்Where stories live. Discover now