மறைந்தது

20 3 1
                                    

அந்தி மாலைப் பொழுதில்
ஆற்பரிக்கும் கடலில்
அமைதியாய் அமர்ந்தேன்
அழகிய தருணத்திற்காக
சீறிப்பாய்ந்து என்மனம்
பாய்ந்துவந்த அலைகளும்
பாதத்தை தழுவியது
சில்லென்ற காற்றும்
சீறிவந்த அலையும்
என்னை மட்டுமல்ல
எந்தன் மனதையும்
வருடிச் சென்றது
நீயில்லை எனினும்
அன்பு என்னும்
அழகை ஊட்டியது
அமைதி என்னும்
சூரிய ஒளிகள்
மறைந்தது சூரியன்
மட்டும்.அல்ல
என் மனதின்.
வலிகளும் தான்
                          

என் மனதின் வரிகள்Where stories live. Discover now