பஞ்ச பூத அன்பு

92 6 3
                                    

நீ உன் இல்லத்தை விட்டு வெளியில் வந்த நேரம்
சூரியனும் பளீர் என்று பிரகாசிக்கும்
நீரும்  வெள்ளமாய் பாய்ந்து
வரும்
நீருக்கு நான் நிகரில்லையோ
என எண்ணி
காற்று சூறாவளியாய் சுழன்று
வரும்
இதை  உணர்ந்த கொண்ட
மேகம் உன் மீது தன் நிழல்
படற செய்தது
நடப்பதை எல்லாம் பார்த்த
நிலம் ஆணவத்துடன் கூரியது
நான் உன்னைத் தாங்கி
நிற்கிறேன் என்று

பார்த்தாய நீ வெளியில் வருவதால்
இவ்வுலகில் எத்தனை மாற்றம் என்று
நீ நினைப்பாய் இவை நம்மைத்
தாக்க  வருகிறதென- இல்லை
அவை உன்னை மற்றொன்றினின்று காக்கவே உன்னை நாடுகிறது...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now