பணப்பசி

11 0 0
                                    

பட்டினியில் ஒரு கூட்டம் பதபதைத்து நிற்க்குது ,
பணத்திற்காய் ஒரு கூட்டம் ஓடோடி உழைக்குது ,
மகிழ்ச்சி எனும் ஒற்றை சொல்லை என்னவென்று கேக்குது ,
மானிடராய் பிறந்ததை ஓர் அவமானமாய் என்னுது...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now