கண்ணீர்

64 7 3
                                    

நம்மால் பிறரின் கண்ணில்
கண்ணீர் வர வேண்டும்-ஆனால்
அதுநாம் அவர்களுக்கு கொடுக்கும்
துன்பத்தில் வரக் கூடாது-மாறாக
நாம் அவர்களுக்கு கொடுக்கும்
இன்பத்தில் வர வேண்டும்...

என் மனதின் வரிகள்Where stories live. Discover now