நம்மால் பிறரின் கண்ணில்
கண்ணீர் வர வேண்டும்-ஆனால்
அதுநாம் அவர்களுக்கு கொடுக்கும்
துன்பத்தில் வரக் கூடாது-மாறாக
நாம் அவர்களுக்கு கொடுக்கும்
இன்பத்தில் வர வேண்டும்...
கண்ணீர்
நம்மால் பிறரின் கண்ணில்
கண்ணீர் வர வேண்டும்-ஆனால்
அதுநாம் அவர்களுக்கு கொடுக்கும்
துன்பத்தில் வரக் கூடாது-மாறாக
நாம் அவர்களுக்கு கொடுக்கும்
இன்பத்தில் வர வேண்டும்...