சிரிப்பு

117 16 17
                                    

நான்
முதன்
முதலாய்
உதிர்த்த
கவிதை
அழுகை
இன்று
வண்ணமயமாய்
தீட்டி
கொண்டிருக்கும்
கவிதை
என் சிரிப்பு
அதிலும்
என்
உயிருக்குள்
உயிரான
ஜீவன்கள்
என்னால்
உயிர் கொண்டு
சிரிக்கையில்
உலகை
வென்ற
மகிழ்ச்சி...
ஆனால்
நம்மில்
சிலரோ
இன்றும்
குறிஞ்சியாய்
என்றோ
ஒருநாள்
புன்னகை
பூத்து
ஜீவன்
இன்றி
மலர்ந்து
வாடுகிறார்கள்
குறிஞ்சியின்றி
மல்லியாய்
தினமும்
பூத்து
குலுங்குங்கள்
சிரிப்பு
ஒரு
மத்தாப்பு
அதை
நாம்
ஏற்றயில்
தான்
அழகாய்
மிளிர்க்கும்...
நாம்
புன்னகை
உதிர்க்க
ஊற்றும்
தண்ணீர்
பிறரின்
கண்ணீர்
ஆகாதவரை
அழகாய்
பூத்திடலாம்
தினமும்
அகத்தால்
மலர்ந்திடலாம்..
நம்மை
சுற்றியும்
அழகான
ஓளி
ஏற்றிடலாம்

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now