வண்ணத்து பூச்சி

32 9 0
                                    

"கண்களில் காண்கின்ற 

வண்ணங்களை அறிந்தது

எங்களின் நிறத்திலே!

எங்களின் ஆயுளோ

ஓரிரெண்டு  நாட்களே!
 
நீங்கள் ஆயுள்  முழுதும்

அடைகின்ற இன்பத்தைவிட
 
அதிகமாக பெறுகின்றோம் 

அந்த இரண்டு நாட்களில்......"

                  -  தர்ஷினிசிதம்பரம்    

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now