"கண்டதும் காதலாம்
காண்பதைக்காகவே
கசிந்துருகினாயோ கதிரவா?
உன் காதல் வெப்பம்
தாங்காமல் தான்
மெழுகாய் உருகி
வளர்ந்து தேய்கிறேனோ? "
- தர்ஷினிசிதம்பரம்
"கண்டதும் காதலாம்
காண்பதைக்காகவே
கசிந்துருகினாயோ கதிரவா?
உன் காதல் வெப்பம்
தாங்காமல் தான்
மெழுகாய் உருகி
வளர்ந்து தேய்கிறேனோ? "
- தர்ஷினிசிதம்பரம்