என்னவனின் தேடலுக்கு
முற்றுப்புள்ளி வைத்து
என்னை சீக்கிரம்
கண்டுபிடிக்க
அவனுக்கு
அருள்புரியுமாறு
கடவுளிடம் வேண்டியதில்
தொடங்கியது
என்னவனுக்கான
என் முதல் வேண்டுதல்...--நர்மதா சுப்ரமணியம்
![](https://img.wattpad.com/cover/131601592-288-k296794.jpg)
YOU ARE READING
காத்திருக்கும் கன்னிகை
Poetryதிருமணத்திற்காய் காத்திருக்கும் கன்னிகையின் கவிதை தொகுப்பு தன் மணாளனுக்காக
வேண்டுதல்
என்னவனின் தேடலுக்கு
முற்றுப்புள்ளி வைத்து
என்னை சீக்கிரம்
கண்டுபிடிக்க
அவனுக்கு
அருள்புரியுமாறு
கடவுளிடம் வேண்டியதில்
தொடங்கியது
என்னவனுக்கான
என் முதல் வேண்டுதல்...--நர்மதா சுப்ரமணியம்