என் மனக்கள்வன்

38 6 2
                                    

இனிமையான குழலிசை
காதில் நுழைந்து
மனதை கொள்ளை
கொள்வது போல...

உன் விழி பார்வையில்
என் மீதான உன் நேசம்
என் மனதை முழுவதுமாய்
கொள்ளை கொண்டு....

என்னையறியாமல்
என்னுள் உன் நேசம்
காதலாய் உருமாற
மனம் கவர்ந்த கள்வனாய்
வருவாயா என் வாழ்வில்......

--நர்மதா சுப்ரமணியம்

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now