இனிமையான குழலிசை
காதில் நுழைந்து
மனதை கொள்ளை
கொள்வது போல...உன் விழி பார்வையில்
என் மீதான உன் நேசம்
என் மனதை முழுவதுமாய்
கொள்ளை கொண்டு....என்னையறியாமல்
என்னுள் உன் நேசம்
காதலாய் உருமாற
மனம் கவர்ந்த கள்வனாய்
வருவாயா என் வாழ்வில்......--நர்மதா சுப்ரமணியம்
![](https://img.wattpad.com/cover/131601592-288-k296794.jpg)
YOU ARE READING
காத்திருக்கும் கன்னிகை
Poetryதிருமணத்திற்காய் காத்திருக்கும் கன்னிகையின் கவிதை தொகுப்பு தன் மணாளனுக்காக