அன்பு செலுத்த
அன்னை இருந்தும்...அரவணைக்க
தந்தை இருந்தும்...சொர்க்கம் போன்ற வீட்டில்
நிம்மதியான உறக்கம் இருந்தும்...விடை தெரியாத விடுகதைக்கு
விடை தெரிந்துக் கொள்ளும்
ஆவலில்
தேடுகிறது மனம்
தனக்காகப் பிறந்தத் துணையை...-- நர்மதா சுப்ரமணியம்
![](https://img.wattpad.com/cover/131601592-288-k296794.jpg)
YOU ARE READING
காத்திருக்கும் கன்னிகை
Poetryதிருமணத்திற்காய் காத்திருக்கும் கன்னிகையின் கவிதை தொகுப்பு தன் மணாளனுக்காக