நீ யாரென்றே தெரியாமல்
உனக்காக சிறிது சிறிதாய்
சேர்த்து வைக்கிறேன்
என் காதலை....
அதை சில்லு சில்லாய்
உடைக்காமல்
உன் இதயத்தில்
வைத்துக் காப்பாயா
என் கண்ணாளனே???
---நர்மதா சுப்ரமணியம்
![](https://img.wattpad.com/cover/131601592-288-k296794.jpg)
YOU ARE READING
காத்திருக்கும் கன்னிகை
Poetryதிருமணத்திற்காய் காத்திருக்கும் கன்னிகையின் கவிதை தொகுப்பு தன் மணாளனுக்காக