உன்னை பார்த்த நொடியில்
என் மனம் கவர்வாயோ??உன் பேச்சால்
என்னை ஈர்ப்பாயோ??உன் நல்லொழுக்கத்தால்
என் நன்மதிப்பை பெறுவாயோ??உன் நேசத்தால்
என்னுள் உன் அன்பை
விதைப்பாயோ???யோசிக்கின்றேன்
எவ்வாறு
என்னுள்
காதலை மலர வைப்பாய் என்று...---நர்மதா சுப்ரமணியம்
YOU ARE READING
காத்திருக்கும் கன்னிகை
Poetryதிருமணத்திற்காய் காத்திருக்கும் கன்னிகையின் கவிதை தொகுப்பு தன் மணாளனுக்காக