திவி எல்லாம் அந்த ஆதியால வந்தது தான். என ஆதியை சந்தித்தது. முதல் நடந்தது அனைத்தையும் கூறி முடித்தாள்.
பாரதி நீ ஆதிய லவ் பன்றியா?
என்ன திவி அப்படி கேட்டுட்ட.
நான் ஆதிய லவ் பன்னல.ஜஸ்ட் பிரண்டா? தான் இருந்தன்.
ஆமா.... ஆமா.... நம்பிட்டன். நீ என்ன ஏமாத்துறியா? இல்ல உன்னயே ஏமாத்திகிறியா?
திவி. ப்ளீஸ் சும்மா அத இத பேசி என்ன டென்ஷன் பன்னாத.
பாரதி ஆபீஸ்ல இருக்குற உன் ப்ரன்ஸ்கு உனக்கு ஆதிய முன்னமே தெரியும்னு தெரியுமா?
இல்ல திவி. ஆதி அவனுக்கு என்ன தெரியாத மாதரி தான் நடந்துகிட்டான். நானும் தெரியாத மாதரியே இருந்துட்டேன்.ஸோ சொல்லனும்னு தோனல.
சரி பாரதி இந்த மிட் நைட்ல எதுக்கு கோல் பன்னின.
அது... அது... அது வந்து திவி.
என்ன வந்து போயி.... சும்மா சொல்லுடி.
எனக்கு எங்க அத்த பையன் கிரிஷ் கூட கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?னு கேட்குறாங்க.
சரி உன் முடிவு என்ன?
திவி அப்பாட முகத்துல என்றும் இல்லாத மாதிரி ஒரு சந்தோஷத்த கண்டன்.
அவ்வளவு சந்தோஷமா அப்பாவ நான் கண்டதே இல்ல.
திவி அப்பா சொன்னாறு நீ யாரையும் விரும்பலனு எங்களுக்கு தெரியும் மா?
அதனால தான் அக்கா கேட்டதும் சரி என்றுட்டேன். என்டு சொல்லிட்டாறு. டீ.
என் மேல எவ்வளவு நம்பிக்க வச்சிருக்காங்க 😥😥
நல்ல வேல நான் யாரையும் லவ் பன்னல.
அம்மா அதுக்கும் மேல போயி
பாரதி உன் மேல நம்பிக்க வச்சி அப்பா உங்க அத்தக்கி சரினு சொல்லிட்டார்.
ஆனாலும் உன் முடிவுக்காக காத்துட்டு இருப்பாறு.அப்பாட மரியாத இல்லாம போற மாதரி நடந்துக்க மாட்டனு நம்புறன்.
என்று சொல்லிட்டாங்கடி.
YOU ARE READING
என் அவள்
Romanceகல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....