கனி - கமல்கமல் - சொல்லு கனி என் மகன் கர்ணன் எங்க...
கனி - கமல் நீ முதல்ல உள்ள வா உன் வீட்டுல யாராவது பார்த்தா பெரியா பிரெச்சனையாகிடும்
கமல் - எனக்கு யாரை பற்றியும் கவலை இல்ல என் மகன் எங்க கனி
கனி - சரி வா நான் உன்னை உன் மகன்கிட்ட அழைச்சிட்டு போறேன் வா
கண்ணம்மா - கனி
கனி - அம்மா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா கமல் நீ போய் வேற டிரஸ் மாத்திட்டு வா நம்ம கர்ணனை பார்க்க போகலாம்
கமல் - உண்மையாவே நீ என் பிள்ளைக்கிட்ட அழைச்சிட்டு போவியா
கனி - ம் ஆமா உண்மையாவே நீ உன் பிள்ளையை பார்க்கலாம்...அதுக்கு முன்னாடி நீ போய் டிரஸ் மாத்திட்டு வா
கமல் - இதோ இதோ உடனே வரேன் கனி ...என் மகனுக்கு green டிரஸ் தான் பிடிக்கும்... இரு இதோ உடனே வந்துடுறேன்
கமல் வேகமாக பங்களாவை நோக்கி ஓட...கனி அவள் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் இருந்து ஒரு ஊசியை எடுக்க
கண்ணம்மா - ஏய் என்னடி பண்ற
கனி - அம்மா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா
கண்ணம்மா - ஏன் கனி உனக்கு இந்த வேலையெல்லாம்.. அவன் எப்படியோ போகட்டும்..நீ வா கனி நம்ம இந்த ஊரை விட்டே போயிடலாம்.
.
.
.
கமல் - ஏய் கிழவி... உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என் கனியை என்கிட்ட இருந்து பிரிக்க பார்ப்ப இரு உன்னை..கமல் கோவமாக கண்ணம்மாவின் கழுத்தை நெறிக்க.....கனி கமலை தடுக்க
கமல் - கனி என்னை விடு... இவளை நான் கொன்னு போடுறேன் பாரு
கனி - கமல் கமல் இரு கமல்... அம்மா உன்கூட தான் என்னை போக சொன்னாங்க
கமல் - என்ன சொல்ற நீ..
கனி - உன்னையும் என்னையும் தான் கர்ணனை பார்க்க போயிட்டு வாங்கனு சொன்னாங்க
கமல் அழகாக சிரித்தவன்.....அவன் கரங்களில் இருந்து கண்ணம்மாவின் கழுத்தை விடுவித்தபடி..
![](https://img.wattpad.com/cover/322704852-288-k808671.jpg)