வானவில் போன்றது என் சந்தோஷ்சம் வந்த நொடியே மறைகிறது....நட்சத்திரங்களை போன்றது தான் என்னுடையவர்கள் கார் மேகங்கள் இருளாய் என்னை சுழ கண்ணீர் மழை பொழிய அனைவரும் மறைந்தனர்......
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
வானம்
வானவில் போன்றது என் சந்தோஷ்சம் வந்த நொடியே மறைகிறது....நட்சத்திரங்களை போன்றது தான் என்னுடையவர்கள் கார் மேகங்கள் இருளாய் என்னை சுழ கண்ணீர் மழை பொழிய அனைவரும் மறைந்தனர்......