அன்னை காட்டும் பாசம்....தந்தை காட்டும் கண்டிப்பு.....தோழன் காட்டும் அக்கறை....இவையேல்லாம் சேர்ந்து இவைகளுடன் சேர்ந்து போடும் சண்டைகள்,....சண்டைக்குபின் கிடைக்கும் முத்தங்கள் இவைகளையேல்லாம் தரும் என் அண்ணனின் காதல்......
happy rakshabandham to all my brothers
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்