அப்பா

131 26 28
                                    

இல்லாத ஒன்றை விரும்ப தொடங்கிவிட்டேன்...என் தந்தையின் இறப்பிலிருந்து.....அவர் இல்லாத போது தான் தெரிகிறது அன்பின் அருமை வலியின் வேதனை .....இருக்கும் போதும் அவரிடம் பெறதா அன்பை,...இல்லாத போது பெற நினைக்கும் துர்திஸ்டசாலியானேன்...என் கையோடு உன் கையை சேர்த்து உடலை விட்டு உயிரைக்கொண்டு எங்கே சென்றாய்,..... உன் விரல் கோர்த்து  சாலையில் நடந்தில்லை....அந்த பயணம் வேண்டும்.....பள்ளியில் என்னை விட்டு சென்றதில்லை,,.. அந்த தருணம் வேண்டும்.....நீ ஊட்டி விடும் உணவு வேண்டும்......உன் நெஞ்சில் சேர வேண்டும்....உன் மடி தலை சாய வேண்டும்.....மீண்டும் உன் மகளாகும் வரம் வேண்டும்.....

happy fathers day.......

என் வரிகள்Where stories live. Discover now