ஏமாற்றுகா(ரி)ரன்....
நமக்கு நாமே
சிலநேரங்களில்
ஏமாற்றுகா(ரி)ரன்
தான்..
நம் மனதின்
எண்ணமும்
ஏங்கும்
ஆசையும்
தியாகமென்னும்
செயலால்
ஏமாற்றிவிடுகிறோம்..
வேறொன்றை
பெற்றுக்கொண்டு
தேர்ந்தெடுத்த
வாழ்க்கை வாழ்ந்து
கொண்டும்
ஏமாற்றியே வாழ்கிறோம்..
ஏமாளியான நம்மனதையும்..வலியதை
மறைத்து
சிரிக்கும்
நாம்
ஏமாற்றுகா(ரி)யே
ஏமாற்றுகாரனே...நமக்கு பிடித்தாற்
போல் வாழ்க்கை
மாறும்
என்று
மனதை தேற்றும்
நாம்
ஏமாற்றுகா(ரி)ரன்
தான்..நமக்கு நாம்
என்றுமே
ஏமாற்றுகாரியே
ஏமாற்றுகாரனே
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்