ஏமாற்றிவிட்டோம் என்று களிப்புற்று கழற்றிய முகமூடிக்கு பின் இருக்கும் முகம் ஏமாந்துவிட்டாய் என்றே சுட்டிக்காட்டும்..ஏமாற்றினால் ஏமாறுவதும் என்பது நிச்சயம்....
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
ஏமாற்றம்
ஏமாற்றிவிட்டோம் என்று களிப்புற்று கழற்றிய முகமூடிக்கு பின் இருக்கும் முகம் ஏமாந்துவிட்டாய் என்றே சுட்டிக்காட்டும்..ஏமாற்றினால் ஏமாறுவதும் என்பது நிச்சயம்....