தந்தையுமில்லாமல் தாயருகில் இல்லாமல் தாலாட்டு இன்றி தூங்க மறுக்கும் என் இதயத்திற்கு தெரியவில்லை தாலாட்டு மட்டுமில்ல அவர்களிடமிருந்து பாசம் கூட எப்போதும் வருவதில்லை என்று......
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
தாலாட்டு
தந்தையுமில்லாமல் தாயருகில் இல்லாமல் தாலாட்டு இன்றி தூங்க மறுக்கும் என் இதயத்திற்கு தெரியவில்லை தாலாட்டு மட்டுமில்ல அவர்களிடமிருந்து பாசம் கூட எப்போதும் வருவதில்லை என்று......