வலிகள் தங்க இடமில்லாமல் பலர் இதயத்தை வந்தடைகின்றனர்...ஏனோ
அவர்கள் இதயத்தில் இரக்கம் இருப்பதாலோ,..சிறு புன்னைகளில் பல வலிகளையும் காயங்களையும் மறைத்து கடந்து செல்கின்றனர்
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
இரக்கம்

வலிகள் தங்க இடமில்லாமல் பலர் இதயத்தை வந்தடைகின்றனர்...ஏனோ
அவர்கள் இதயத்தில் இரக்கம் இருப்பதாலோ,..சிறு புன்னைகளில் பல வலிகளையும் காயங்களையும் மறைத்து கடந்து செல்கின்றனர்