இதுவும் கடந்து போகும் என்று கூறினார்கள்....கடந்து போனது வாழ்க்கை தான் தவிர வலிகள் அல்ல....இதுவும் பழகி போகும் என்றார்கள்.....பழகிக்கொண்டேன் வாழ்க்கையை வாழ அல்ல வலிகளை தாங்க.....
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
கடந்து போகும்
இதுவும் கடந்து போகும் என்று கூறினார்கள்....கடந்து போனது வாழ்க்கை தான் தவிர வலிகள் அல்ல....இதுவும் பழகி போகும் என்றார்கள்.....பழகிக்கொண்டேன் வாழ்க்கையை வாழ அல்ல வலிகளை தாங்க.....