என் விரல் நீ பிடித்து நாமிருவரும் ஆகாயத்தில் வரைந்த ஒவியங்கள் தான் இன்று நட்சத்திரங்களாய் நிலவாய் நம்மைப்பார்த்து சிரித்துக்கொள்கின்றது அண்ணா....
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
அண்ணா
என் விரல் நீ பிடித்து நாமிருவரும் ஆகாயத்தில் வரைந்த ஒவியங்கள் தான் இன்று நட்சத்திரங்களாய் நிலவாய் நம்மைப்பார்த்து சிரித்துக்கொள்கின்றது அண்ணா....