கனவில் கண்ட சந்தோஷ்சங்களை நிஜத்தில் பகிர முடியவில்லை...நிஜத்தில் கண்ட காயங்களுக்கு கனவில் மருந்தாவதில்லை....கனவும் நிஜமும் வானம் பூமி போல் ஒன்றாமல் தொடர்கிறது நம் வாழ்வில்....
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
வானம்பூமி
கனவில் கண்ட சந்தோஷ்சங்களை நிஜத்தில் பகிர முடியவில்லை...நிஜத்தில் கண்ட காயங்களுக்கு கனவில் மருந்தாவதில்லை....கனவும் நிஜமும் வானம் பூமி போல் ஒன்றாமல் தொடர்கிறது நம் வாழ்வில்....