மது

44 10 9
                                    

அருத்தும் மதுவதில் இருப்பது உழைத்து சிந்தும் இரத்தமும் உனக்காய் உன்னை நினைத்து சிந்தும் கண்ணீரும் கலந்து இருக்கிறது...இறங்கமின்றி உரிஞ்சு எடுக்கும் உன் போதை..உனக்காய் எந்திய இதயத்தை உன்னால் ஈன்ற இதயத்தையும் போதையிக்கு திண்ணும் உணவானதே.... பல தாலிகளும் நம் தமிழ்நாடும் மதக்கடையில் தான் உயிர்வாழ்கிறது...

என் வரிகள்Where stories live. Discover now