மென்மை

29 5 2
                                    

பல  வண்ணங்களில் திகழ்ந்தாலும் உந்தன்
மென்மை சாயமாய்
கரைந்திடுமா..,,
நம்மை சுற்றி
பல எண்ணங்கள்
சுழ்ந்தாலும் நம் குணமது
மாறிடுமா இல்லை மாற்றிடுமா
நம் நாமாக வாழ்வோம் பிறர் எண்ணங்களுக்காக அல்ல...

என் வரிகள்Where stories live. Discover now