பல வண்ணங்களில் திகழ்ந்தாலும் உந்தன்
மென்மை சாயமாய்
கரைந்திடுமா..,,
நம்மை சுற்றி
பல எண்ணங்கள்
சுழ்ந்தாலும் நம் குணமது
மாறிடுமா இல்லை மாற்றிடுமா
நம் நாமாக வாழ்வோம் பிறர் எண்ணங்களுக்காக அல்ல...
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
மென்மை
பல வண்ணங்களில் திகழ்ந்தாலும் உந்தன்
மென்மை சாயமாய்
கரைந்திடுமா..,,
நம்மை சுற்றி
பல எண்ணங்கள்
சுழ்ந்தாலும் நம் குணமது
மாறிடுமா இல்லை மாற்றிடுமா
நம் நாமாக வாழ்வோம் பிறர் எண்ணங்களுக்காக அல்ல...