தலையணை

153 19 22
                                    

ஆருதல் இன்றி அழுகையும் என்னை வெறுக்கிறது.....ஓயாது வழிகின்ற என் கண்ணீரை துடைத்த என் தலையணையே என் ஆருதலாய்.....தாய்மடி தராத ஆருதலை என் தலையணையிடம் பெற்றேன்,....கடவுளிடம் வரமாய் என் தலையணைக்கு உயிர் கேட்க ஆசை ...... உயிர் பெற்று சென்றுவிடுமோ என்ற அச்சத்தில்....அது என்றுமே உயிரற்ற உணர்வாய் உடலற்ற உறவாய் என்றும் என்னுடன்......

என் வரிகள்Where stories live. Discover now