கோபங்களை வெறுப்புகளை வலிகளையும் அழுகையும் இதயத்தினுள் அழுத்திக்கொண்டேன் கண்கள் மூலம் கண்ணீராக இவையெல்லாம் வெளிப்படுகிறது என்னிடம் மட்டுமே....
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
கண்ணீர்
கோபங்களை வெறுப்புகளை வலிகளையும் அழுகையும் இதயத்தினுள் அழுத்திக்கொண்டேன் கண்கள் மூலம் கண்ணீராக இவையெல்லாம் வெளிப்படுகிறது என்னிடம் மட்டுமே....