ரோஜாவின் முட்கள் பறிப்பவர்களை கிளிப்பதற்கு என்று நினைத்தேன் ..ஆனால் முட்கள் கிளிப்பதோ ரோஜாவை தான்....தேகத்தில் இரத்தம் வடிய....பாவம் இதழ்கள் இரத்தால் ஒன்றிபோக...அற்ப கண்களுக்கு தெரியவில்லை
YOU ARE READING
என் வரிகள்
Poetryஇது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்
முட்கள்
ரோஜாவின் முட்கள் பறிப்பவர்களை கிளிப்பதற்கு என்று நினைத்தேன் ..ஆனால் முட்கள் கிளிப்பதோ ரோஜாவை தான்....தேகத்தில் இரத்தம் வடிய....பாவம் இதழ்கள் இரத்தால் ஒன்றிபோக...அற்ப கண்களுக்கு தெரியவில்லை