05. தனியாய் நான்

161 21 27
                                    

அலைகடல் நடுவே
அலையும் படகில்
தனி ஒரு நிழலாய்
மழை தீண்டும் முகிலாய்
மனதை தொலைத்து
மயங்கி நிற்கிறேன்
துப்பாக்கி ரவைகள்
துளைத்து மரணம்
தீண்டும் முன்னே
மங்கையவள் மடி சாயலாமோ
என்றெண்ணி....

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now