💞 நீ பேசிக் கொண்டிருக்கிறாய்
நான் கேட்டுக்
கொண்டிருக்கிறேன்..
இது ஒரு முடிவற்ற உரையாடல்..எங்கிருந்தோ பேசும்
உன் குரல் எனக்கு
மிக அருகாமையில் கேட்கிறது
சிறிதும் பிசறில்லாமல்
ஒவ்வொரு இரவிலும்..உன் குரலுக்கு நான்
செவி சாய்ப்பதில்லை
மாறாக,,
இதயம் சாய்க்கிறேன்....😉..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..